ஊஸிலம்பட்டி பென்குட்டி முத்துப் பேச்சு - உன்
ஒஸரம்பாத்தே என் கழுத்து ஸுலிக்கிப் போச்சு
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போரவலே
மெதுவாகச் செல்லேன்டி - உன்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீஸுதடி
குதிபோட்டு வன்தேன்டி
உஸில உஸில உஸிலம்பட்டி (2)
கன்டமனூரு மை தாரேன் கன்னுல வெச்சா ஆகாதா
மைய்ய வெக்கும் ஸாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா
அலன்கனல்லூர் ஜல்லிக்கட்டு ஸேர்ன்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சி முடிச்ச கைய்யில் மயிலப் புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இரகொன்னு போடு
வானம் விழுன்தா அதுவும் போடு
இரகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்
உஸிலம்பட்டி பென்குட்டி முத்துப் பேச்சு - னீ
ஓரக்கன்னால் பார்த்தாலே னான் புல்ல தாச்சி
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போரவல
உருவித்தான் பாக்காதே - என்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீஸுதுன்னு
துருவித்தான் கேட்காதே
உஸில உஸில உஸிலம்பட்டி (2)
வெடலப்பொன்னு னுனினாக்கு வெத்தலையாலே ஸெவன்திருக்கு
வேப்பமரத்துக் கிலி மூக்கு வெத்தல போட்டா ஸெவன்திருக்கு?
இடுப்புச் சேல எடவெலியில் எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆஸபட்ட மாமனுக்கு ஆன்டிப்பட்டி மடமிருக்கு
தனியும் தனியும் தானா தனியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனஸ ஸேலைக்குல் மரைப்பது ஒலிப்பது
அதுதான் பென்னின் குனம்
Monday, February 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment