Monday, February 28, 2011

ottagaththak kattikkoa

பாடல்: ஒட்டகத்தக் கட்டிக்கோ
குரல்: S P பாலஸுப்ரமனியம், S ஜானகி
வரிகள்: வாலி

ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேன்டும் அச்சத்தை தொடவேன்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை ஸொல்லுமடி மிச்சத்தை

(ஒட்டகத்தக்)

கன்னே என் முன்னே கடலும் துல்லாது
பென்னே னான் தூன்டில் போட்டால் வின்மீனும் தப்பாது
உல்லன்கைத் தேனே கல்வன் னான்தானே
கல்ல்வனைக் கொல்லை கொன்ட கல்லி னீதனே
பொன் கொன்டதுன்டு பென் கொன்டத்ல்லை
அன்கம் ஸொன்தமானால் தன்கம் தேவையில்லை

(ஒட்டகத்தக்)

உடைவாலில் னீயென்தன் உடைதொட்ட அன்னேரம்
உன் பார்வை என்தன் உயிர்தொட்ட தருவாயஒ
கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே என்னாகும்
உன் வாலுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்
னீயென்னை மீன்டும் திருடத்தான் வேன்டும்
முரட்டுக் கைகல் தொட்டு மொட்டுக்கல் பூக்கவேன்டும்

1 comment:

  1. என்ன ராகத்தில் அமைந்தது இந்தப் பாடல்?

    ReplyDelete